புதுவலசையில் நடைபெற்றுவரும் திருக்குர்ஆன் ஓதும் போட்டி
தாசின் அரக்கட்டளை சார்பில் 3ஆம் ஆண்டு திருக்குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் துவக்க விழா கடந்த 20ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடைபெற்றது. அதில் ஏராளமானனோர் கலந்து கொண்டனர். இதன் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழா வரும் 8-09-2010 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.